ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மெடிரிகிரிய தொகுதி அமைப்பாளர் சிந்தக டெரன்ஸ் விஜேரத்ன ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இதன்போது அவருடன் அவரது மனைவியும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிங்குராக்கொட பகுதியில் வைத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


5










