முக்கிய செய்திகள்

தையிட்டி காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; மக்களுக்கான நிலம் மக்களுக்கும், விகாரைக்கான நிலம் விகாரைக்கும் – அமைச்சர் ஹினிதும சுனில் செனவி

தையிட்டி காணி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் விரிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடமும், விகாரைக்குச் சொந்தமான காணிகளை விகாரைக்கும் உரிய முறையில் ஒப்படைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...

Read more

இன்றைய கார்ட்டூன்

கட்டுரைகள்