வீதிவிபத்துக்களால் நாளொன்றுக்கு 10 – 11 பேர் வரை உயிரிழப்பதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
வீதி விபத்துக்களில் மேலும் நாளொன்றுக்கு 40 பேர் வரை காயமடைகின்றனர். வீதி விபத்துக்களினால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
