வேகமாகப் பரவக்கூடிய திரிப்படைந்த பிரித்தானிய கொரோனா வைரஸ் தொற்றுடைய நபர் கொழும்பு ஹெவலொக் சிட்டியில் அடையாளங்காணப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருடன் தொடர்பில் இருந்த முதலாம் நபர் மற்றும் இரண்டாம் நபர் குறித்து தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் குறித்த வைரஸானது பியகம, அவிசாவளை மற்றும் வவுனியாவில் அடையாளம் காணப்பட்டிருந்தது. குறித்த வைரஸானது மிக வேகமாக சில வாரங்களுக்குள் முழு நாட்டிற்கும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
5










