தகுந்த தகுதிகள் பூர்த்த செய்யப்படாத நிலையில், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றத்தைப் புரிந்துள்ளதாகக் கூறி, லஞ்ச ஆணைக்குழுவினால் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது.
இதன்போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகிய இரு பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
அங்கு சமர்ப்பிக்கப்பட்ட කරුණු கருத்திற் கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை வழக்குக்கு முந்திய மாநாட்டிற்காக (Pre-trial conference) அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
0










