புதிய வைரஸிடம் இருந்து தப்பித்துக்கொள்ள இரண்டு முகக்கவசங்கள் அணிய வேண்டுமாம்…

mask 16.02.2021

வேகமாக மக்களிடம் பரவக்கூடிய கொரோனா வைரஸான பிரித்தானிய திரிபிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரப்பிரிவு பரிந்துரைத்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தித்தாள் கூறுகிறது.


கொரோனா பிரித்தானிய திரிபிடம் இருந்து தப்பிப்பதற்கு உலக நாடுகளில் Surgical Mask அணிந்து, அதற்கு மேலாக துணியாலான முகக்கவசத்தை அணிவதாகவும், அதனை இலங்கை மக்களும் கடைபிடிக்குமாறும் சுகாதார பிரிவு கூறியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்