Category: Uncategorized

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ச ஆஜர்

முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, சற்று நேரத்திற்கு முன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 0 Comments*Enter

மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுடன் மேலும் பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு…

‘பஸ் லலித்’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளி, 2013ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பல்வேறு

லிட்ரோ சமையல் எரிவாயு உருளையின் விலை குறைப்பு!

இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு உருளைகளின் விலைகளை குறைக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு

பிரேமலால ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை!

கொலை குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதை தடுத்து உச்ச

இராணுவ முகாம்களின் ஆயுதங்கள் கணக்கெடுப்பு இறுதி கட்டத்தில்…

நாடு முழுவதிலும் இராணுவ முகாம்களின் களஞ்சியசாலைகளில் உள்ள ஆயுதங்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார். கணக்கெடுப்பு முடிவடைந்த

இலங்கை பாராளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் கொண்டாட்டம்…

கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு நேற்று (24) வைபவரீதியாக கௌரவ சபாநாயகர்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை கனகச்சிதமாக போய்க்கொண்டிருக்கிறது – ஜனாதிபதி அநுர

“சந்தேகப்படவேண்டாம், அச்சப்படவேண்டாம், ஈஸ்டர் தாக்குதல் விசாரணை கதகச்சிதமாக போய்க்கொண்டிருக்கிறது” என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று (19) களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண விரும்புகிறோம்; இந்தியாவில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

“இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர

இந்தியாவின் பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி அநுரவும் கதைத்துக் கொண்டனர்…

இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கும் இடையில் நேற்றைய

இந்திய நிதியமைச்சரும் இலங்கை ஜனாதிபதியும் சந்தித்துக்கொண்டனர்…

இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களை புதுடில்லி ITC MAURYA ஹோட்டலில் வைத்து நேற்று (16) பிற்பகல் இந்திய