தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சம்பள நிர்ணய சபை எடுத்த தீர்மானத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு மேலும் இரு வாரகாலம் செல்லும் என்றும், அதுபற்றி எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று (15) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் என்றும் தொழில் ஆணையாளர் நாயகம் பிரசாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்..
இந்த தீர்மானம் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக சம்பள நிர்ணய சபை இந்த வார இறுதியில் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
1










