முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ முற்றாக தனிமைப்படுத்தப்பட்டார்! அநுராதபுர பேரணியின் பின் ஆதரவாளர்கள் இன்றி வெறிச்சோடிய நீதிமன்ற வளாகம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பேரணிக்குப் பின்னர், நாமல் ராஜபக்ஷ முற்றிலும் அனாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை நேற்று (16) கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக தெளிவாகப் புலப்பட்டுள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, கடந்த செப்டம்பர் 04 ஆம் திகதி லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போதும்,...

Read more

இன்றைய கார்ட்டூன்

கட்டுரைகள்