முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் ரூ. 2,403 மில்லியனில் 8 மாடி இதய நோய் சிகிச்சை பிரிவு: ஜனாதிபதி அநுர தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது!

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன இதய நோய் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுර குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (16) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதய வாஸ்குலார் நோய்களைக் கண்டறிதல்...

Read more

இன்றைய கார்ட்டூன்

கட்டுரைகள்