கொழும்புத் துறைமுகத்தின் பிகப்பெரிய முனையமான மேற்கு முனையைத்தை இந்தியாவுக்கு வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இந்தியாவின் NEWS 18 தொலைக்காட்ட்சி அலைவரிசையுடன் மேற்கொண்ட கலந்துரையாடலிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கொள்கலன் நடவடிக்கைகள் இம்முனையத்தில் இடம்பெறுவதாக நாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.