பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்து – இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படுமாம்…

imran khan 17.06.2021


பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்துச்செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பாக்கிஸ்தான் பிரதமரை உரையாற்றுவதற்கு அனுமதிப்பது இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை அரசாங்கத்தின் சிலர் கருதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை நாடாளுமன்ற உரையில் பாக்கிஸ்தான் பிரதமர் காஸ்மீர் விவகாரத்தை எழுப்பக்கூடும் என இந்தியா கருதலாம் என இலங்கை அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் கருதியுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்