குரங்கு, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்பு விவசாய நிலங்களில் அதிகரித்து உள்ளதால், வேளாண்மையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கி அனுமதிப் பாத்திரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில், 05 ஏக்கர் விவசாய நிலத்தைக் கொண்டிருத்தவர்களுக்கே துப்பாக்கி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இனிமேல் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தைக் கொண்டிருப்பவருக்கும் அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமே தெரிவித்துள்ளார்.
11










