உலகளாவிய கடற்படை மற்றும் கப்பல் கட்டும் துறையில் நிலவும் பாரிய சந்தை தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய அதிநவீன படகுகளை தயாரித்து விநியோகிப்பதற்கு இலங்கை வெற்றிகரமாக முன்வந்துள்ளது.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட இந்த விசேட படகுகளின் விநியோகத்துடன், நாட்டின் தொழில் துறை அமைப்பை மேலும் விரிவாக்கி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சிகரமான ஆரம்பம் குறிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நீரிலும் நிலத்திலும் ஒரே நேரத்தில் பயணிக்கக்கூடிய விசேட ‘நீர்நில வாழ் படகுகளை’ (Amphibious Vessels) அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் தொழிற்துறை வருவாயை பெருமளவில் அதிகரித்துக் கொள்வதற்கு பாரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.











22










